Tuesday, April 28, 2009

(அ)சாதனைகள் -தலைகுனிவு

கடந்த ஐந்து வருடங்களாக காங்கரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கம் கீழ்க் கண்டவற்றை முன்னேற்றமும், வளர்ச்சியும் அடைய செய்யவில்லை. கண்ணில் தெரிவது எல்லாம் இவர்களின் சாதனை அணுச்சக்தி ஒப்பந்தம் மட்டுமே. இதுவும் சாதனை என்று சொல்ல முடியாது. இந்தியாவை மற்ற நாட்டினரிடம் சார்ந்து இருக்கவே வழி வகை செய்கிறது.இதுவெல்லாம் இந்த அரசின் (அ)சாதனைகள்.1. ஏழ்மை -வறுமை நிலை - 80 விழுக்காடு.2. மோசமான / போடபடாத சாக்கடைகள்,3. மோசமான / போடபடாத கட்டமைப்பு வசதிகள்,4.வேலையில்லாதவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு5.விலைவாசி உயர்வு6.மோசமான நிர்வாகம், மோசமான அரசு அதிகாரிகள். 1950 முதல் இன்றுவரை அவர்களின் நிலையும் மாறவில்லை. செயல்பாடுகளும் மாறவில்லை,7.மக்களின் , நாட்டின் பாதுகாப்பின்மை8.தீவிரவாதம் அதிகரிப்பு9.சமுதாய சீர்கேடுகள் அதிகரிப்பு10.முன்னேற்றம் காணாத கிராமங்கள்11. லஞ்சம் அதிகரிப்பு12.கல்வி கட்டணம் கட்டுபடுத்தாத கல்வி இயக்கம்13.மின்சாரம் தேவையான அளவு உற்பத்தி செய்யாமை,.14.மோசாமாகி கொண்டு வரும் இந்திய அரசியல்15.நீதிக்கும், காவலுக்கும் இடையேயான இடைவெளி அதிகரிப்பு.
இன்னும் எவ்வளவோ....ஒவ்வொரு ஊருக்கும், ஒவ்வொரு மாநிலத்துக்கும் இடையேயா பிரச்சனைகள் கணக்கில் அடங்கா,,,இது அந்த அந்த பகுதி மக்களுக்கும், மாநிலத்துக்கும் மட்டும் தான் வெளிச்சம்.....